Site icon Trending News360

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி புதிய அறிவிப்பு

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி புதிய அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் வரும் நவம்பர் 18 ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. ஓட்டம், நின்று நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகள் நடக்க உள்ளன. இந்த போட்டிகளில் விருப்பம் உள்ளவர்கள் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதார் அட்டை நகலுடன் பங்கேற்க முடியும் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

ALSO READ: நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ படம் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

விருப்பம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இந்த தகவலை உங்கள் நண்பருக்கும் ஷேர் செய்து உதவுங்கள்.

செய்திகளையும், வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய Whatsapp Group OR Telegram Channel குழுவில் இணைந்து பயன்பெறுங்கள்.

Exit mobile version